
மோன்தா புயல் தீவிர புயலாக வலுவடைந்தது
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மோன்தா புயல் தீவிர புயலாக வலுவடைந்தது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடமேற்கு

கரூர் பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விஜய் பேசியது என்ன?
விஜய் பேசியது என்ன? கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த த.வெ.க.தலைவர் விஜய், அவர்களை மாமல்லபுரம் வரவழைத்ததற்காக மன்னிப்புக்கேட்டதுடன், கண்ணீர் மல்க ஆறுதல்

போதை பொருள் விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்: விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவு
சென்னை: போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள

நெல் கொள்முதலில் சுணக்கம் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு உதயநிதி மறுப்பு. அடுத்த 10 நாட்களுக்குள் நெல் கொள்முதல் முழுமையாக நிறைவடையும் என உறுதி.
தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு தஞ்சை வந்தார். தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திருவள்ளூர்

சென்னையில் ரூ.42 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள தொல்காப்பிய பூங்கா.மக்களின் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT) சார்பில் 42.45 ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்., 24)

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் கனமழை. 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்.
சென்னை: சென்னை நகரின் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் கனமழை
