
போதை பொருள் விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்: விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவு
சென்னை: போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள

நெல் கொள்முதலில் சுணக்கம் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு உதயநிதி மறுப்பு. அடுத்த 10 நாட்களுக்குள் நெல் கொள்முதல் முழுமையாக நிறைவடையும் என உறுதி.
தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு தஞ்சை வந்தார். தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திருவள்ளூர்

சென்னையில் ரூ.42 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள தொல்காப்பிய பூங்கா.மக்களின் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT) சார்பில் 42.45 ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்., 24)

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் கனமழை. 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்.
சென்னை: சென்னை நகரின் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் கனமழை

வங்கக் கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி. கோவை, நீலகிரி, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்., 29 வரை மிதமான மழை

அம்மா, அம்மா… நீங்கதான் எங்க அம்மா… கயிறு இறுக்கமாவும் பயமாவும் இருக்கு.. அப்பா, செல்லங்கள் அற்புதமா இருக்கு..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனது தாயை கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றதற்காக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்… கடலூர் அருகே வளர்ப்பு
